உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே எலி மருந்தை சாப்பிட்டு பெண் தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக எலி மருந்தை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம், விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ராஜேஸ்வரி கடந்த 14-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டார். பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம், விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ராஜேஸ்வரி கடந்த 14-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டார். பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.