செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா

Published On 2021-11-26 09:34 GMT   |   Update On 2021-11-26 09:34 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 ஆயிரத்து 367 பேர் சிகிச்சையில் குணம் அடைந்துள்ளனர். 75 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
Tags:    

Similar News