செய்திகள்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வேலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட இளைஞர்ணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
இளைஞரணி மாநில துணை தலைவர் குமார் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்ட தலைவர் தசரதன், மகளிர் அணி மாவட்ட தலைவி கிருஷ்ணகுமாரி இளைஞரணி செயலாளர்கள் ராஜேஷ், சரவணன், கனிமொழி திருமாறன், சத்திஷ், கிஷேர், சுகுணா, லஷ்மி, மாவட்ட துணை தலைவர்கள் ஜெகன், பொது செயலாளர்கள் பாஸ்கர், பாபு செயலாளர்கள் ஏழுமலை, மண்டல் தலைவர்கள் ஜெகன், ஓ.பி.சி. அணி செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட சுமார் 200 பேர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட இளைஞர்ணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
இளைஞரணி மாநில துணை தலைவர் குமார் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்ட தலைவர் தசரதன், மகளிர் அணி மாவட்ட தலைவி கிருஷ்ணகுமாரி இளைஞரணி செயலாளர்கள் ராஜேஷ், சரவணன், கனிமொழி திருமாறன், சத்திஷ், கிஷேர், சுகுணா, லஷ்மி, மாவட்ட துணை தலைவர்கள் ஜெகன், பொது செயலாளர்கள் பாஸ்கர், பாபு செயலாளர்கள் ஏழுமலை, மண்டல் தலைவர்கள் ஜெகன், ஓ.பி.சி. அணி செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட சுமார் 200 பேர் கலந்துக்கொண்டனர்.