செய்திகள்
கோப்பு படம்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-05 15:51 GMT   |   Update On 2021-06-05 15:51 GMT
நாகூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகூர்:

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் முக்கிய சாலைகளில் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News