செய்திகள்
நாகையை அடுத்த நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார். இதில் 10 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.