செய்திகள்
தற்கொலை

புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-24 16:36 IST   |   Update On 2021-03-24 16:36:00 IST
புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது23). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒரு தலைக்காதல் சோகத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News