செய்திகள்
மணமேல்குடி அருகே மது விற்றவர் கைது
மணமேல்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி:
மணமேல்குடி அருகே உள்ள திருவாப்பாடி கடைவீதியில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாப்பாடி டாஸ்மாக் அருகே கரகத்திக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மணமேல்குடி அருகே உள்ள திருவாப்பாடி கடைவீதியில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாப்பாடி டாஸ்மாக் அருகே கரகத்திக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.