செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

நாகை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

Published On 2020-07-16 15:12 IST   |   Update On 2020-07-16 15:12:00 IST
நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 383 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் 381 ஆக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 195 பேர் குணமடைந்துள்ளனர். 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News