செய்திகள்
மாம்பாக்கத்தில் 18-ந் தேதி மின்தடை
மாம்பாக்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 18-ந் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
வேலூர்:
ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 18-ந் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிச் சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்விநியோம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.