செய்திகள்

விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு - பூந்தமல்லி அருகே சோகம்

Published On 2019-01-06 13:11 GMT   |   Update On 2019-01-06 13:11 GMT
பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை:

சென்னை பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விவேகானந்தன், வீரா என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News