செய்திகள்

கண்ணகிநகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது

Published On 2018-08-28 09:02 GMT   |   Update On 2018-08-28 09:02 GMT
துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சோழிங்கநல்லூர்:

துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகிநகரை சேர்ந்தவர் லாரன்ஸ், தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News