செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28ந் தேதி நடக்கிறது

Published On 2017-04-24 20:06 IST   |   Update On 2017-04-24 20:06:00 IST
அரியலூர் மாவட்ட "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்'' வருகிற வெள்ளிக்கிழமை (28.04.2017) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்'' வருகிற  வெள்ளிக்கிழமை (28.04.2017) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News