செய்திகள்

ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2016-09-08 14:25 GMT   |   Update On 2016-09-08 14:25 GMT
ஈரோடு கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு:

ஈரோடு கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கஸ்பாபேட்டை, முள்ளாம் பரப்பு, சினனியம்பாளையம், வேலாங்காட்டு வலச, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன் பாளையம்

மற்றும் நஞ்சை ஊத்துக்குளி, செங்கராபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம் பாளையம், முத்துகவுண்டன் பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளைம் புதூர், ரகுபதிநாயக்கன் பாளையம், கிளியம்பட்டி, காகத்தான்வலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு நடப்பதால் கீழ் இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை காதக்கிணறு குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம் பாளையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம் பாளையம், எரப்பம் பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி மற்றும் 88 வேலம்பாளையம்.

இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற் பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.

Similar News