செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 15-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

Published On 2016-08-13 17:02 IST   |   Update On 2016-08-13 17:02:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.

புதுக்கோட்டை:

தமிழ்நாடு மதுபான சுதந்திரதினத்தை முன்னிட்டு 15-ந் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடைபெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும்.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதுபானக்கூடங்கள்(பார்) மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்படி நாளில் மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், அவை யாவும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News