ஆசிரியர் தேர்வு

அரவக்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2023-02-22 15:51 IST   |   Update On 2023-02-22 15:51:00 IST
  • அரவக்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யபட்டார்
  • அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ. பெரியசாமி உள்ளிட்ட போலீசார் பொன்னகவுண்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பள்ளப்பட்டியை சேர்ந்த சதக்கத்துல்லா, வேலஞ்செட்டியூர் அய்யாவு, (வயது67) தெத்துப்பட்டி முருகேசன் (53) ஆகிய 3 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News