ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்செங்காட்டங்குடி உத்திராபதீசுவரர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை-7 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை காலை 10.26 மணி வரை பிறகு பிரதமை.
நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 12.02 மணி வரை பிறகு பரணி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணிமுதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிவு
ரிஷபம்-பாசம்
மிதுனம்-நிறைவு
கடகம்-நலம்
சிம்மம்-நன்மை
கன்னி-புகழ்
துலாம்- யோகம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- தனம்
மகரம்-வரவு
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-சிந்தனை
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional