வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 5 மே 2025

Published On 2025-05-05 07:00 IST   |   Update On 2025-05-05 07:00:00 IST
  • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.
  • திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு சித்திரை-22 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை.

திதி : அஷ்டமி நண்பகல் 1.02 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 6.51 மணி வரை. பிறகு மகம்.

யோகம் : சித்த, மரணயோகம்.

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வரயாளி வாகன புறப்பாடு. திருவையாறு ஏழுர் திருவிழாவில் சுவாமி ஐயாறப்பர் உமையம்மன் வடிவம் கொண்டு தன்னைத்தானே பூஜித்தருளல். திண்டுக்கல் ஸ்ரீபத்மகிரீஸ்வரர் புறப்பாடு. திருப்பனந்தாள் ஸ்ரீசிவபெருமான் சகோபுரஸ்கித விருஷப சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் ஸ்ரீவிஜயபாசனப் பெருமாள் கோவில்களில் காலையில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-நிறைவு

மிதுனம்-விருத்தி

கடகம்-வரவு

சிம்மம்- கடமை

கன்னி-உதவி

துலாம்- ஆதாயம்

விருச்சிகம்- பெருமை

தனுசு- நன்மை

மகரம்-நலம்

கும்பம்-புகழ்

மீனம்- ஆதரவு

Tags:    

Similar News