இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 21 மே 2025
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-7 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி இரவு 10.59 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : சதயம் பிற்பகல் 2.57 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், மதுராந்தகம் ஏரிகாத்த கேதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கேதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தாண சயனத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாயகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிவு
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-அனுகூலம்
சிம்மம்-உதவி
கன்னி-செலவு
துலாம்- வரவு
விருச்சிகம்-பக்தி
தனுசு- உயர்வு
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-முயற்சி
மீனம்-பாசம்