வழிபாடு

சபரிமலையில் களபாபிஷேக ஊர்வலம்

Published On 2024-01-01 04:57 GMT   |   Update On 2024-01-01 04:57 GMT
  • மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் நடைதிறப்பு.
  • நேற்று களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.

மகரவிளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.நேற்று சன்னிதானம் பகுதியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.

Tags:    

Similar News