ஆன்மிகம்

ராகுதோஷ நிவர்த்திக்கான துர்க்கை காயத்ரி மந்திரம்

Published On 2017-06-17 09:21 GMT   |   Update On 2017-06-17 09:21 GMT
செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் ராகுதோஷம் நிவர்த்தியாகும்.
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

அன்னபூரணி தேவி
(நித்தியான்ன பிராப்திக்காக)

ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
Tags:    

Similar News