ஆன்மிகம்
மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை தினமும், அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் குடும்பத்தில் கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருகும்.
அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.