ஆன்மிகம்

தொழிலில் பாதிப்பு உள்ளவர்களுக்கான ஸ்லோகம்

Published On 2017-05-12 08:31 GMT   |   Update On 2017-05-12 08:31 GMT
செய்யும் தொழிலில் பாதிப்பு உள்ளவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும் கீழே கொடுக்கப்பட்டள்ள இந்த மூலமந்திரத்தை தினம் 9 முறை ஜபித்து வரலாம்.
“ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம
லட்ணம் பாணிஜை;
அவ்யாத் த்ரீணிகனநீத்யகுண்ட மஹிமா
வைகுண்ட கண்டீரவ;
யத்ப்ரா துர்பவநா தவந்த்ய ஜடரா
யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸீர க்ருஹ
ஸ்த்தூணா பிதா மஹ்யபூத்”

இந்த மந்திரத்தை தினமும் ஜபித்து வரலாம். செய்யும் தொழிலில் பாதிப்பு உள்ளவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இந்த மூலமந்திரத்தை தினம் 9 முறை ஜபித்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும். சுவாதி நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை முடிவில் பக்கத்தில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று நரசிம்மரை வணங்கி வரவும்.
Tags:    

Similar News