ஆன்மிகம்

ஆண்களும் வழிபடும் நவராத்திரி விரதம்

Published On 2018-10-12 12:26 IST   |   Update On 2018-10-12 12:26:00 IST
நவராத்திரி ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சொல்லப்போனால், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா

மகேஸ்வரி - சிவன்

கவுமாரி - குமரன் (முருகன்)

வைஷ்ணவி - விஷ்ணு

வராஹி - ஹரி (வராக அவதாரம்)

நரசிம்மி - நரசிம்மர்

இந்திராணி - இந்திரன்

இதிலிருந்து நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.
Tags:    

Similar News