சினிமா

இந்தி படத்தில் நடிக்க சென்றால் அவ்வளவு பணம் கேட்பாரா? தயாரிப்பாளரை புலம்ப வைத்த நடிகை

Published On 2018-08-22 17:19 GMT   |   Update On 2018-08-22 17:19 GMT
இயக்குனரை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் பால் நடிகை, இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் தான் வாங்கி வந்தாராம்
இயக்குனரை விவாகரத்து செய்த பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் பால் நடிகை, இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் தான் வாங்கி வந்தாராம். அவர் தற்போது தனது சம்பளத்தை திடீரென ஒரேயடியாக ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டாராம். 

இந்த திடீர் சம்பள உயர்வு பற்றி நடிகையிடம் தயாரிப்பாளர் ஒருவர் கேட்டதற்கு, “நான் இந்தி பட நாயகி ஆகிவிட்டேன். அதற்கு தகுந்தாற்போல் சம்பளம் கேட்க வேண்டாமா?” என்று கேட்டு சிரிக்கிறாராம். இந்தி படத்தில் நடிக்க சென்றால் அவ்வளவு பணம் கேட்பாரா? என்று தயாரிப்பாளர் புலம்பிக் கொண்டே சென்றாராம்.
Tags:    

Similar News