ஆன்மிக களஞ்சியம்
வரலட்சுமி விரத நாளுக்குரிய ஸ்ரீயந்திரக் கோலம்
- வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும்.
- உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ என்னும் திருமகளை (மகாலட்சுமி) அவளது ஸ்ரீயந்திரக் கோலத்தை நடுவீட்டில் வரைந்து ஸ்ரீஸ்துதியைக் கூறுங்கள்.
இதில் எட்டு கோணங்களின் நுனியில் ஆவரண தேவிகள் நமக்கு அருள் கொடுப்பதற்காக காத்திருக்கின்றனர்.
இதை வைத்திருந்தாலே லட்சுமி கடாட்சம் தேடி வருவதாக ஐதீகம்.
வீட்டில் லட்சுமி பூஜை செய்வது எப்படி?
வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும்.
உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.