என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அடுத்த வாரம் ஆப்பிள் அன்லீஷ்டு நிகழ்வு - என்னென்ன அறிமுகமாகும் தெரியுமா?
Byமாலை மலர்13 Oct 2021 4:28 AM GMT (Updated: 13 Oct 2021 4:28 AM GMT)
ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 18 ஆம் தேதி அன்லீஷ்டு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய எம்1எக்ஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்கள், புதிய ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
இத்துடன் மேக்ஓ.எஸ். மாண்டெரி பற்றிய விவரங்களும் அறிவிக்கப்படலாம். முன்னதாக இந்த ஓ.எஸ். 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. புதிய எம்1எக்ஸ் 10 சி.பி.யு. கோர்கள் மற்றும் 16 சி.பி.யு. கோர்கள் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
Unleashed! These next six days are going to speed by. #AppleEventpic.twitter.com/0ops2bVPvl
— Greg Joswiak (@gregjoz) October 12, 2021
முந்தைய தகவல்களின்படி புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட இண்டஸ்ட்ரியல் டிசைன், அதிக ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்டி கார்டு போர்ட்கள், மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X