என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
கூகுள் பிக்சல் 4 சீரிஸ் விற்பனை நிறுத்தம்
Byமாலை மலர்8 Aug 2020 7:18 AM GMT (Updated: 8 Aug 2020 7:18 AM GMT)
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்தி உள்ளது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்து பிக்சல் 5 ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது.
அந்த வரிசையில் தற்சமயம் பிக்சல் 4 சீரிஸ் - பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்துவதை உறுதி செய்திருக்கிறது. தற்சமயம் இரு ஸ்மார்ட்போன்களும் அமெரிக்காவுக்கான கூகுள் ஸ்டோர் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படவில்லை.
இதனால் இரு மாடல்களும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்க முடியும். பிக்சல் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்றும் கூகுள் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனால் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் மட்டும் இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X