search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்காணி"

    • மகா சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற இருக்கிறது.
    • ஏற்பாடுகளை மகா சிவராத்திரி கமிட்டி, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அத்தூர்:

    முக்காணி நதிக்கரை ராமபரமேஸ்வரர் சமேத பர்வதவர்த்தினி அம்பாள் கோவிலில் மகா சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி முதலாம் கால பூஜை இரவு 9.30 மணிக்கு தொடங்கி, 2-ம் காலம் இரவு 12.30 மணிக்கும், 3-ம் காலம் 2.30 மணிக்கும் 4-ம் 04.30 மணிக்கும் மஹா சிவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை முக்காணி ராம பரமேஸ்வரர்- பர்வத வர்த்தினி அம்பாள் கோவில் மகா சிவராத்திரி கமிட்டி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

    ×