என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புத்தாண்டு பரிசு
நீங்கள் தேடியது "புத்தாண்டு பரிசு"
மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, புத்தாண்டு பரிசாக விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். #MamtaBanerjee #Farmers
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மேற்கு வங்காள அரசு விவசாயிகளுக்கு என்றும் துணையாக இருக்கும். விவசாயிகளுக்காக இரண்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
முதலில், விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு தொகையை மாநில அரசே செலுத்தும். இதுபோல், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் இறந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
முத்தலாக் விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதில் உரிய கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் கட்சி எம்.பியான சுதீப் பந்தோபத்யாய இதுதொடர்பாக ஏற்கனவே பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார். #MamtaBanerjee #Farmers
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X