search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவனம் விவசாயிகள்"

    • ஆர்.பி அரசு என்ற நிறுவனம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.
    • இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக ரூ.1 லட்சம், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.1 லட்சம் என்று, 2 லட்சத்திற்கான வரையோலையை ஆர்பி அரசு நிறுவனர் ஆர்.விஜயராகவன் வழங்கினார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் உள்ள ஆர்.பி அரசு என்ற நிறுவனம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆர்.பி அரசு நிறுவனத்தின் உரக்கடை 16-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனிடம் இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக ரூ.1 லட்சம், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.1 லட்சம் என்று, 2 லட்சத்திற்கான வரையோலையை ஆர்பி அரசு நிறுவனர் ஆர்.விஜயராகவன் வழங்கினார்.

    ×