என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நலத்திட்டங்களுக்காக ஆர்.பி. அரசு நிறுவனம் நிதியுதவி
Byமாலை மலர்11 Aug 2022 10:52 AM GMT
- ஆர்.பி அரசு என்ற நிறுவனம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.
- இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக ரூ.1 லட்சம், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.1 லட்சம் என்று, 2 லட்சத்திற்கான வரையோலையை ஆர்பி அரசு நிறுவனர் ஆர்.விஜயராகவன் வழங்கினார்.
நீடாமங்கலம்:
வலங்கைமானில் உள்ள ஆர்.பி அரசு என்ற நிறுவனம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.பி அரசு நிறுவனத்தின் உரக்கடை 16-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனிடம் இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக ரூ.1 லட்சம், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.1 லட்சம் என்று, 2 லட்சத்திற்கான வரையோலையை ஆர்பி அரசு நிறுவனர் ஆர்.விஜயராகவன் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X