search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரைம்"

    • சைபர் கிரைம் எவ்வாறு நடக்கிறது? என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நி லைப்பள்ளிகளில் படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வலங்கைமான் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு, சைபர் கிரைம் எவ்வாறு நடக்கிறது? எவ்வாறு அதை எதிர்கொள்வது? என்பது குறித்து மாணவ- மாணவி களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×