search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who sold tobacco"

    • கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களான அரசூர் ராஜா வீதியை சேர்ந்த ராஜ் மனைவி சுமதி (45), ராஜு வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ×