search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tractor sand robbery"

    பொன்னேரி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் காட்டாவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    டிராக்டரில் மணல் கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. மணலுடன் டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அரசூர், காட்டாலூரை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×