என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tn palayam"
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள பள்ளத்து மேடு வானிபுதூரை சேர்ந்தவர் பிரபு(28). இவர் அப்பகுதியை சேர்ந்த பூங்கோதை(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சேரன்(6), தீரன்(1) என 2மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபு கோபியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி கண்டித்தார். இதில் விரக்தி அடைந்த பிரபு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடைந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பூங்கோதைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்