என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » teenager kills
நீங்கள் தேடியது "teenager kills"
போலீஸ்காரரிடம் லிப்ட் கேட்டு சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கி பலியானார். போலீஸ்காரர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ. இவரது மகள் பிந்து (வயது 21). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை வேலை முடிந்து பஸ்சுக்காக காத்திருந்தார். சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்து வரும் கலவரத்தால் பஸ் வர வெகுநேரமானது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பிந்துவின் நண்பர் அஜய்குமார் (27) மொபட்டில் வந்தார். அஜய்குமார் இங்குள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.
அஜய்குமாரை பார்த்த பிந்து ஓடிச்சென்று நானும் வீட்டுக்கு வருகிறேன் என்று ‘லிப்ட்’ கேட்டார். இதனையடுத்து பிந்துவிவை ஏற்றிக்கொண்டு அஜய்குமார் புறப்பட்டார்.
கவநாடு என்ற இடத்தில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் மொட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கொல்லத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பிந்து பரிதாபமாக இறந்தார். போலீஸ்காரர் அஜய்குமார் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சவரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ. இவரது மகள் பிந்து (வயது 21). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை வேலை முடிந்து பஸ்சுக்காக காத்திருந்தார். சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்து வரும் கலவரத்தால் பஸ் வர வெகுநேரமானது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பிந்துவின் நண்பர் அஜய்குமார் (27) மொபட்டில் வந்தார். அஜய்குமார் இங்குள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார்.
அஜய்குமாரை பார்த்த பிந்து ஓடிச்சென்று நானும் வீட்டுக்கு வருகிறேன் என்று ‘லிப்ட்’ கேட்டார். இதனையடுத்து பிந்துவிவை ஏற்றிக்கொண்டு அஜய்குமார் புறப்பட்டார்.
கவநாடு என்ற இடத்தில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் மொட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கொல்லத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பிந்து பரிதாபமாக இறந்தார். போலீஸ்காரர் அஜய்குமார் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சவரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X