என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து"

    • ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
    • நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பென்னாகரம்,

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணை களில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விட ப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி 2-வது நாளாக அதே அளவு தண்ணீர் வந்தது.

    இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
    • இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    பென்னாகரம்,

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிக ளிலும் மழை பெய்து வருகிறது.

    இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்க ல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

    அதன்படி நேற்று ஒகேன க்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின்அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேன க்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்த னர்.

    இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மலைத்தொடர்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இன்று காலை 6 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    ஒகேனக்கல்,

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

    இதன் ஒரு பகுதியாக தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள ஓசூர், அஞ்செட்டி, தேன்கனி க்கோட்டை, நாட்றம்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைத்தொடர்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்க ல்லுக்கு நீர்வரத்து அதிகரி த்துள்ளது.

    நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    இதையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • இன்று காலை 6 மணி நில வரப்படி ஒகேனக்கலுக்கு அதே அளவு தண்ணீர் குறை யாமல் நீடித்து வருகிறது.

    தருமபுரி,

    கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு அதிக அளவு திறக்கப்பட்டது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது.

    நேற்று மாலை 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 6 மணி நில வரப்படி ஒகேனக்கலுக்கு அதே அளவு தண்ணீர் குறையாமல் நீடித்து வருகிறது.

    • நேற்று இரவு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    ஒகேனக்கல்,

    கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அந்த இரு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 5 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. நேற்று இரவு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.

    இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடி யாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    மேலும்அவர்கள் தொங்கு பாலத்தில் நின்ற வாறு அருவிகளில் விழும் தண்ணீரை பார்த்து ரசித்த னர். இளைஞர்கள் மசாஜ் செய்து அருவி மற்றும் ஆற்றில் குளித்து மகிழ்ந்த னர். பின்னர் மீன்சாப்பாடு வாங்கி சாப்பிட்டு சென்ற னர்.

    கர்நாடகா- தமிழக எல்லை யான பிலி குண்டு லுவில் மத்திய நீர்வளத் துறை அதி காரிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீரினை அளவீடு செய்து கண் காணித்து வரு கின்றனர்.

    • இந்த தண்ணீர் பிலிக் குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகே–னக்கலுக்கு வந்தடைந்தது.
    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

    ஒகேனக்கல்,  

    கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்த பருவமழை காரணமாக கர்நா டகாவில் உள்ள கபினி, கேர்.ஆர்.எஸ். ஆகிய அணை களில் நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 20 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருவ தால், காவிரி ஆற்றில் நீர்வ ரத்து அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்–பட்டது. இந்நி லையில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீ–ரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இந்த தண்ணீர் பிலிக் குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகே–னக்கலுக்கு வந்தடைந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற் றுக்கு வரும் நீர்வரத்து நேற்று முன்தினம் 6 ஆயிரம் கன அடியாக இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து 5 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தமிழ கத்திற்கு வரும் தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வ ளத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்றனர்.

    • நீர்வரத்து சற்று சரிந்து 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    • சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.

    காவிரி மேலாண்மை உத்தரவுப்படி கர்நாடகா அணைகளில் இருந்து3 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடாக மாநில எல்லையில் பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து அடைகிறது.கடந்த சில நாட்களாக கர்நாடாக அணைகளில் திறந்து விடப்பட்ட திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    கர்நாடகா அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைவானதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.நீர்வரத்து குறைந்த–போதிலும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறித்து தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×