என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை"

    • சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஊட்டி,

    கூடலூர் நாடுகாணி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பாலத்தின் அருகிலேயே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க பல முறை அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று கூட இருசக்கர வாகனத்தில் வந்த தாயும், மகனும் பள்ளத்தில் விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

    எனவே விரைவில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    ×