என் மலர்
நீங்கள் தேடியது "இசையமைப்பாளர் இளையராஜா"
- பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர்,"மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்று குறிப்பிட்டுள்ளார்.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். #Ilayaraja
திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கோவிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வருகை தந்தார். அவர், கோவிலில் உள்ள சொர்ணகணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தர்ப் பாராண்யேஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, சனிபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். #Ilayaraja
கோவிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வருகை தந்தார். அவர், கோவிலில் உள்ள சொர்ணகணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தர்ப் பாராண்யேஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, சனிபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். #Ilayaraja






