என் மலர்
நீங்கள் தேடியது "ரெங்கசாமி"
- வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது.
- தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.
நாகப்பட்டினம்:
நாகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரெங்கசாமி பேட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் மட்டுமே மாற்று கட்சியில் இணைந்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் தற்போது வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் 9 சட்டசபை தொகுதியிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்திருந்தார்.
இன்று டி.டி.வி.தினகரன் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் 8 சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. சோளிங்கர்- மணி (வேலூர் கிழக்கு மாவட்ட நெமிலி ஒன்றிய கழக செயலாளர்)
2. பாப்பிரெட்டிபட்டி- ராஜேந்திரன் (தர்மபுரி மாவட்ட கழக செயலாளர்)
3. நிலக்கோட்டை (தனி)- தங்கதுரை (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்)
4. திருவாரூர்- காமராஜ்(திருவாரூர் மாவட்ட கழக செயலாளர்)
5. தஞ்சாவூர்-ரெங்கசாமி (கழக பொருளாளர்)
6. ஆண்டிப்பட்டி - ஜெயக்குமார் (ஆண்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்)
7. பெரியகுளம் (தனி)- கதிர்காமு (மருத்துவரணி தலைவர்)
8. விளாத்திகுளம்- டாக்டர் ஜோதிமணி (தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான் மையினர் நலப்பிரிவு செயலாளர்).
இந்த பட்டியலில் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், பழனியப்பன் ஆகியோர் எம்.பி. பதவிக்கு போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு பதில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பாப்பிரெட்டி தொகுதிக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சோளிங் கர் தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் மணி நிறுத்தப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த உமா மகேஸ்வரி போட்டியிட விரும்பாததால் புதிதாக டாக்டர் ஜோதிமணி நிறுத்தப்பட்டுள்ளார்.
தினகரன் அணியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் 17 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
தட்டாஞ்சாவடி- முருகசாமி (புதுச்சேரி மாநில கழக வர்த்தக அணி செயலாளர்).
புதுச்சேரி எம்.பி. தொகுதி வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. #LSPolls #TTVDhinakaran #AMMK






