என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » security act
நீங்கள் தேடியது "Security Act"
- போக்சோ சட்டம், மகளிர் வன் கொடுமை சட்டம், குழந்தைகள் திருமண சட்டம் ஆகிய சட்ட பிரிவுகள் மற்றும் அதன் தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்த்தீபராஜ், சித்ரா ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.
கடலூர்:
சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் ரயில்வே காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான போக்சோ சட்டம், மகளிர் வன் கொடுமை சட்டம், குழந்தைகள் திருமண சட்டம் ஆகிய சட்ட பிரிவுகள் மற்றும் அதன் தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிதம்பரம் ரயில்வே போலீஸ் நிலையம் இன்ஸ்பெக்டர் அருண்குமார் , அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இளவரசி, கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்த்தீபராஜ், சித்ரா ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X