search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oveli"

    • ஓவேலி பேரூராட்சியில் சுற்றுலாபயணிகளை ஈர்க்க நடவடிக்கை
    • செல்பி மையம் அமைக்கப்பட்டது

    ஊட்டி:

    ஓவேலி பேரூராட்சி சாா்பில் சந்தனமலை முருகன் கோவில் வளாகத்தில் குடிநீா் ஆதராங்களும், காந்தி நகா் பகுதியில் குப்பை கொட்டும் இடம் சுத்தம் செய்யப்பட்டு செல்பி எடுக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு செயல் அலுவலா் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன் மற்றும் உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா். சந்தனமலை முருகன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனா். 

    பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் க.சகாதேவன், செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

    ×