என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "membership recruitment camp"
- ஆலங்குளம் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் சுரேஷ் ராஜன் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
- முகாமில் மாவட்ட பார்வையாளர் கோமதிநாயகம் ,கவுன்சிலர் சக்தி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கடையம் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினரும், ஆலங்குளம் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளருமான சுரேஷ் ராஜன் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
முகாமில் மாவட்ட பார்வையாளர் கோமதிநாயகம், ராஜாமணி, கடையம் சுரேஷ் ,சுந்தரம், மகேஷ் பாண்டியன், ரவீந்திரன், புகாரி மீரா சாகிப், ஒன்றிய துணைச் செயலாளர் முல்லையப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், புஷ்பராணி மிக்கேல், ரம்யா ராம்குமார், அந்தோணி, மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், முகமது யாகூப் தாமஸ், அந்தோணிசாமி செல்வராஜ், கோதை மைதீன், பக்கீர், மேசியா சிங், மாணவரணி மாரியப்பன், மோகன், அருணா, இளங்கோ, அரவிந்த், சசிகுமார், சதாம் உசேன், அழகை முருகன், சுப்பையா, முகமது உசேன், சதீஷ்குமார், கிருஷ்ணன், அர்ஜூன் முத்தையா, பகவதி, அழகேசன், அல்லாபிச்சை ஆர். எஸ். பாண்டியன், கவுன்சிலர் சக்தி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பாராளுமன்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்:
தி.மு.க தலைமை மாநிலம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதனையடுத்து வேடசந்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 16 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது. பாரதிநகரில் தொடங்கிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பாராளுமன்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார்.
வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மோகன், தெற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் வெங்கடசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், வேடசந்தூர் பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர் மற்றும் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய அவைத் தலைவர் ஆரோன், பேரூராட்சி தலைவர் மேகலாகார்த்தி கேயன் உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்