என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mamsapuram
நீங்கள் தேடியது "mamsapuram"
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். #BombBlast #PoliceInjured
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ளது மம்சாபுரம் காவல் நிலையம். நேற்று முன்தினம் ரோந்து சென்ற போலீசார் 7 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அவற்றை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், மம்சாபுரம் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் பணி இன்று நடைபெற்றது.
அப்போது அதில் இரு நாட்டு வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில் காவல் நிலையத்தில் இருந்த 2 போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது.
காவலர்கள் தேவதாஸ் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்க்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து போலீசார் காயமடைந்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BombBlast #PoliceInjured
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X