search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kilankadu Panchayat"

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு செங்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
    • கிளாங்காடு ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் அடிக்கல்லை நாட்டினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி மன்ற செயலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. செங்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை யூனியன் சேர்மன் திருமலை செல்வி, துணை சேர்மன் கலா, துணைத் தலைவர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிளாங்காடு ஊராட்சி தலைவர் சந்திர சேகரன் அடிக்கல் நாட்டி னார். திருமலை குமார் நன்றி உரையாற்றினார். இதில் தென்காசி மாவட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஷாகிரா பானு, கால்நடை மருத்துவர் சிவக்குமார், சாலை ஆய்வாளர் சிவகுமார், தலைமை ஆசிரியர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் கரடி முத்து, ராஜசேகர், ராஜம்மாள், மீனா, கலா, மகேஸ்வரி, இசக்கியம்மாள், கண்ணம்மாள், முன்னாள் பொதுப்பணி குமார், ஒப்பந்ததாரர் சீதாராமன், சுபாஷ், மக்கள் நல பணியாளர்கள் சீனி யம்மாள், ஆப்ரேட்டர்கள் மதிவாணன், கண்ணன், முருகன், பாலகிருஷ்ணன் கிளாங்காடு முத்து, கிருஷ்ண சாமி அருணாச்சலம், மாரியப்பன், வயல் காட்டு காலனி சுடலை, ராமர், கற்குடி சுரேஷ், ராஜ்குமார் கிளாங்காடு ராமர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×