என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IndiraGanthi"

    • வண்ணார்பேட்டையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர்.

    நெல்லை:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட அலுவலக முகப்பில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை யில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள்

    எம்.பி. ராமசுப்பு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, மாரியம்மாள், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் துரை செந்தில்குமார், அருள்ராஜ், அய்யப்பன், வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் முகம்மது அனஸ் ராஜா, ரசூல் மைதீன், பி.வி.டி. ராஜேந்திரன், கெங்கராஜ், பொதுச் செயலாளர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    • இந்திரா காந்தி உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மழை பெய்த போதிலும், குடை பிடித்தபடி காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கொண்டா டப்பட்டது. இதனையொட்டி நெல்லை வண்ணார் பேட்டையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவல கம் முன்பு உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணி விக்கப்பட்டது. மழை பெய்த போதிலும், குடை பிடித்தபடி காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பிறந்தநாள் விழா கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிகளில் வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் வக்கீல் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முரளிராஜா, மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட பஞ்சா யத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன், நிர்வாகிகள் உதயகுமார், கவிபாண்டியன், மகேந்திரன் உட்பட காட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×