என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » idols damaged
நீங்கள் தேடியது "idols damaged"
திருவெண்ணைநல்லூர் பகுதியில் மழை இடி தாக்கியதில் பெருமாள் கோவில் சிலைகள் சேதமடைந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது புகழ்பெற்ற பழமைவாய்ந்த அகோபில மடம் ஆதீன பரம்பரை மிராசை சேர்ந்த ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் இடி விழுந்தது.
இதில் கோவிலின் முன்புறம் உள்ள ராஜ கோபுரத்தின் சிலைகள் சேதம் அடைந்தன. அதோடு கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இடி தாக்கியதில் கோபுரத்தில் தங்கி இருந்த குரங்குகள் காயம் அடைந்தது.இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மே மாதம் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .கோபுரத்தில் தங்கியிருந்த குரங்கும் அடிப்பட்டு உயிருக்கு போராடி வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X