search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer complaint"

    மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மாயமானது குறித்து விவசாயி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (64). விவசாயியான இவர் நேற்று அலங்காநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வீடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்த பணம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×