என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BOYS WHO TRIED TOROB THE STORE"
- கையக படுத்திய நிலங்களை திரும்ப வழங்க உத்தரவுவை தொடர்ந்து பா.ம.க.வினர் வெடிவெடித்து கொண்டாடினர்.
- தொடர்ந்து பல கட்டங்களாக போராடி வந்தது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதி புதுக்குடி தண்டலை கல்லாத்தூர் உள்ளிட்ட13 கிராமங்களில் நிலக்கரி இருப்பதாக கூறி நிலங்களை தமிழக அரசு 1996 ம் ஆண்டு1,210 பேரிடம் 8,370 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது.
அவர்களுக்கு இதுநாள்வரை போதி–யஇழப்பீ–டும்வழங்க––ப்படவில்லை. நிலங்களும் திருப்பி அளிக்கப் பட–வில்லை. இதற்காக பாட்டா–ளி மக்கள் கட்சி தொடர்ந்து பல கட்டங்களாக போராடி வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு நிலங்களை திருப்பி பொதுமக்களிடமே வழங்கலாம் எனஉத்தரவி–ட்டதை அடுத்து ஜெயங்கொ–ண்டம் நால்ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தங்கராசு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராஜேஷ். பரசுராமன் தா பழூர் ஒன்றிய செயலாளர் கொளஞ்சி நாதன்ஜெயங் கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
- கடையில் திருட முயன்ற சிறுவர்கள் போலீசில் சிக்கினர்.
- போலீசார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40) . இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அதிகாலை மீண்டும் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது இரண்டு சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர்களை பிடித்து, அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரியமங்கலம் திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்