என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையில் திருட முயன்ற 2 சிறுவர்கள்
Byமாலை மலர்7 Jun 2022 9:29 AM GMT
- கடையில் திருட முயன்ற சிறுவர்கள் போலீசில் சிக்கினர்.
- போலீசார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40) . இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அதிகாலை மீண்டும் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது இரண்டு சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர்களை பிடித்து, அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரியமங்கலம் திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X